சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது

சாமியே சரணம் ஐயப்பா ! சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது x2 குண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குது குண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குது நம்ம‌ குருசுவாமி அவர் மேலே மண‌க்குது சந்தனம் குங்குமம்… கன்னிச்சாமி பூ பூத்து எங்கே மணக்குது கனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குது இங்கே உள்ள‌ கன்னிச்சாமி மேலே மணக்குது கனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குது இங்கே உள்ள‌ கன்னிச்சாமி மேலே மணக்குது…

Read More

ஐயப்பன் பிறந்த வரலாறு

ஐயப்பன் பிறந்த வரலாறு ஐயப்பன் எப்படி உருவானார் என்பதைப் பற்றிப் பார்ப்போம். நீண்ட காலத்திற்கு முன்பு, சிவபெருமான் பிச்சாடனாக மாறினார், மேலும் விஷ்ணு மோகினி என்ற அழகிய பெண்ணாக மாறினார். மிகவும் பெருமையாக இருந்த சில புத்திசாலிகளுக்கு உதவுவதற்காக அவர்கள் இதைச் செய்தார்கள். அதே நேரத்தில், மகிஷி என்ற கெட்ட அரக்கன் இருந்தான், அதை சிவன் மற்றும் விஷ்ணுவிடம் இருந்து பிறந்த குழந்தையால் மட்டுமே வெல்ல முடியும். இந்த விசேஷ சக்தியைப் பெற்ற பிறகு, மகிஷி அனைவரையும்…

Read More

சபரிமலையில் இரவு நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

சபரிமலையில் இரவு நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம் ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம் ஹரிததீஸ்வரம் ஆ ராத்ய பாதுகம் அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம் ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரண கீர்த்தனம் சக்த மானஸம் பரணலோ லுபம் நர்த்தனாலஸம் அருண பரஸுரம் பூத நாயகம் ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரேய சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி…

Read More