Sri Maha Ganapathi Sahasranama Stotram |ஸ்ரீ மஹா கணபதி சஹஸ்ர‌நாம ஸ்தோத்திரம் பாடல் வரிகள்

முனிருவாச கதம் னாம்னாம் ஸஹஸ்ரம் தம் கணேஶ உபதிஷ்டவான் ஶிவதம் தன்மமாசக்ஷ்வ லோகானுக்ரஹதத்பர 1 ப்ரஹ்மோவாச தேவஃ பூர்வம் புராராதிஃ புரத்ரயஜயோத்யமே அனர்சனாத்கணேஶஸ்ய ஜாதோ விக்னாகுலஃ கில 2 மனஸா ஸ வினிர்தார்ய தத்றுஶே விக்னகாரணம் மஹாகணபதிம் பக்த்யா ஸமப்யர்ச்ய யதாவிதி 3 விக்னப்ரஶமனோபாயமப்றுச்சதபரிஶ்ரமம் ஸன்துஷ்டஃ பூஜயா ஶம்போர்மஹாகணபதிஃ ஸ்வயம் 4 ஸர்வவிக்னப்ரஶமனம் ஸர்வகாமபலப்ரதம் ததஸ்தஸ்மை ஸ்வயம் னாம்னாம் ஸஹஸ்ரமிதமப்ரவீத் 5 அஸ்ய ஶ்ரீமஹாகணபதிஸஹஸ்ரனாமஸ்தோத்ரமாலாமன்த்ரஸ்ய கணேஶ றுஷிஃ, மஹாகணபதிர்தேவதா, னானாவிதானிச்சன்தாம்ஸி ஹுமிதி பீஜம், துங்கமிதி ஶக்திஃ, ஸ்வாஹாஶக்திரிதி…

Read More

Ganesha Ashtakam Lyrics in Tamil | கணேஷ அஷ்டகம் பாடல் வரிகள்

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் லம்போதரம் விசா’லாக்ஷம் வந்தே ஹம் கணநாயகம் (1) மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம் பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் (2) அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே ஹம் கணநாயகம் (3) சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் (4) கஜவக்த்ரம் ஸுரச்’ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம் பாசா’ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் (5) மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே யோத்துகாமம்…

Read More

Vinayagane Vinay theerpavane song lyrics in tamil | விநாயகனே வினை தீர்ப்பவனே  பாடல் வரிகள்

விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து… விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே குணாநிதியே குருவே சரணம் குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே…

Read More

Vinayagar Agaval Lyrics In Tamil | விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்… வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்… இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே!…

Read More

Vinayagar Agaval Lyrics In Tamil | விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்… வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்… இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே!…

Read More