Hara Hara Siva Siva Om song lyrics in tamil | ஹர ஹர சிவ சிவ ஓம் பாடல் வரிகள்

ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் அருனையின் பெருமகனே எங்கள் அண்ணாமலை சிவனே ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும் (2) அருள்வாய் ஈஸ்வரனே … அன்பே அருணாச்சல சிவனே ஹர ஹர சிவ சிவ ஓம் அபயம் அபயம் அண்ணாமலையே ஹர ஹர…

Read More

Thiruvanamalai Karthiagai deepam thiruvizha song lyrics in tamil | திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா

தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை. திருவண்ணாமலை, மூர்த்தி, தீர்த்தம், மலை என அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. திருவண்ணாமலை பஞ்சபுத தலங்களுள் நெருப்புக்குரிய தலம். சிவனே நெருப்பாக எழுந்து, குளிர்ந்து மலை வடிவமாக நின்றிருக்கும் தலம். சக்திக்கு இடப்பாகம் அருளிய தலம். திருமாலும், பிரம்மாவும் எட்ட முடியாமல் அண்ணாந்து பார்த்தபடியால் இது ‘அண்ணாமலை” என்றானது. பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது சிவனே ஜோதியாக எழுந்து அவர்களின் ஆணவத்தைப்போக்கி குளிர்ந்த…

Read More

Arunachalaney eeasa song lyrics in tamil | அருணாசலனே ஈசனே பாடல் வரிகள்

தணலாய் எழுந்த சுடர் தீபம் அருணாசலத்தின் சிவ யோகம் ஒளியாய் எழுந்த ஓங்காரம் உன் கோலம் என்றும் சிங்காரம்… ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர ஓம் ஜெய சங்கர சாமசிவா ஓம் ஜெய சங்கர சதாசிவா அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே குருவாய் அமர்ந்த சிவனே ஒன்றாய் எழுந்த சிவனே மலையாய் மலர்ந்த சிவனே மண்ணால் அமர்ந்த சிவனே அருணை நிறைந்த சிவனே அருளை வழங்கு சிவனே ஓம் எனும் நாதம் உன்…

Read More

Sivapuranam song lyrics in English| சிவபுராணம் பாடல் வரிகள்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி…

Read More

Siva Pachatchara Stotram Lyrics in tamil | சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

நாகேந்த்ர ஹாராய த்ரி-லோசநாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய | நித்யாய ஷுத்தாய திகம்பராய தஸ்மை ந-காராய நம: சிவாய || 1 || நாகங்களின் அரசனை தனது ஆபரணமாகச் சூடிய முக்கண் முதல்வனே, திருநீறு பூசிய மேனியனே மகாதேவனே, என்றும் நிலைத்திருக்கும் நித்தியமானவனே, திசைகள் நான்கையும் ஆடையாக அணிந்திருக்கும் எப்போதும் தூய்மையனே, ‘ந‘-கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்! மந்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய நந்தீஸ்வர ப்ரமத நாத மஹேஸ்வராய | மந்தார புஷ்ப-பஹு-புஷ்ப ஸுபூஜிதாய…

Read More

ஸ்ரீ சண்முக கவசம் பாடல் வரிகள் 

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க. — (1) ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க. — (2) இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை…

Read More

திரு அருணகிரிநாதரின் – வேல் விருத்தம்

வேல் விருத்தம் – 1 மகரம் அளற் இடை புரள உரககண பணமவுலி மதியும் இரவியும் அலையவே வளர் எழிலி குடர் உழல இமையவர்கள் துயர் அகல மகிழ்வு பெறும் அறு சிறையவான் சிகரவரை மனை மறுகு தொறு நுளைய மகளிர் செழு செந் நெல்களொடு தரளம் இடவே செகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி இடர் அடைய நுகரும் வடிவேல் தகரம் இரு கமதம் என மணமருவு கடகலுழி தரு கவுளும் உறு வள்…

Read More

அழகான பழனி மலை ஆண்டவா பாடல் வரிகள்

அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா வல்லி மயில்நாதனே வா வடிவேலனே வல்லி மயில்நாதனே வா வடிவேலனே வரவேண்டும் மயில் மீது முருகைய்யனே முருக முருக முருக முருக அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா வெள்ளி திருநீறும் வெற்றி…

Read More

முத்தான முத்துகுமரா பாடல் வரிகள்

முத்தான முத்துகுமரா முருகையா வா சீத்தாடும் செல்வகுமரா சிந்தை மகிழ வா முத்தான முத்துகுமரா முருகையா வா வா வா சீத்தாடும் செல்வகுமரா சிந்தை மகிழ வா வா வா நீ ஆடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா நீ ஆடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா வேலாடும் அழகைக் கண்டு மயிலாடி மகிழுதையா மயிலாடும் அழகைக் கண்டு மனமாடி மகிழுதையா மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம் ஆடுதையா மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம்…

Read More

கற்பனை என்றாலும் பாடல் வரிகள்

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் நீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் அற்புதமாகிய அருட்பெரும் சுடரே அற்புதமாகிய அருட்பெரும் சுடரே அற்புதமாகிய அருட்பெரும் சுடரே அறுமறை தேடிடும் கருணையங் கடலே அறுமறை தேடிடும் கருணையங் கடலே கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே…

Read More