
Category: பாடல்
Vinayagane Vinay theerpavane song lyrics in tamil | விநாயகனே வினை தீர்ப்பவனே பாடல் வரிகள்
விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து… விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே குணாநிதியே குருவே சரணம் குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே…
Avani Vanthathum Punniya Chaturthi Naalum Tamil lyrics | ஆவணி வந்ததும் புண்ணிய சதுர்த்தி பாடல் வரிகள்
ஆவணி வந்ததும் புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்ததம்மா அதி காலை முதலே மங்கள மேளம் ஒலிக்குதம்மா கஜ முகனின் வரவை காண குடும்பம் வாசலில் கூடுதம்மா மாகோலம் இட்டொரு மணை மேல் வந்தால் ஆரத்தி ஆகுதம்மா கணபதி ராஜா வந்தாராம் மணையில் இன்றே பொன்னாளாம் கணபதி ராஜா வந்தாராம் மணையில் இன்றே பொன்னாளாம்… ஓம் அர்த விநாயக துர்கா விநாயகா பீமா சண்ட விநாயகா தேகரி விநாயகா உத்தண்ட விநாயகா பாசவாணி விநாயகா கர்ப விநாயகா சித்தி…
Vinayagar Agaval Lyrics In Tamil | விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்… வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்… இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே!…
Onbadhu kolum ondrai kana song lyrics in tamil | ஒன்பது கோளும் ஒன்றாய் காண பாடல் வரிகள்
அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம் அதுவே ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம் சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும் அவனை தொழுதால் போதும் நல்லதே நடக்கும் ஆனை முகனை தொழுதால் நவகிரகங்களும் மகிழும் நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும்… ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையர் பட்டி வர வேண்டும் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில் உறையும் அவரை தொழ வேண்டும் ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையர் பட்டி வர வேண்டும் அங்கு…
Ganesha saranam saranam ganesha song lyrics in tamil | கணேச சரணம் சரணம் கணேசா பாடல் வரிகள்
கணேச சரணம் சரணம் கணேசா கணேச சரணம் சரணம் கணேசா கணேச சரணம் சரணம் கணேசா கணேச சரணம் சரணம் கணேசா சக்தியின் மைந்தா சரணம் கணேசா சங்கட நாசனா சரணம் கணேசா கணேச சரணம் சரணம் கணேசா கணேச சரணம் சரணம் கணேசா சம்பு குமாரா சரணம் கணேசா சண்முகன் சோதரா சரணம் கணேசா விக்ன விநாயகா சரணம் கணேசா வேழ முகத்தோனே சரணம் கணேசா பார்வதி பாலனே சரணம் கணேசா பக்தர்க்கு அருள்வாய் சரணம்…
Pillaiyar Pillaiyar song lyrics in tamil | பிள்ளையார் பிள்ளையார் பாடல் வரிகள்
பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை ஓரத்திலே அரச மர நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் அவல் பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும் கவலையின்றி தின்னுவார் கஷ்டங்களை போக்குவார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த…
ஸ்ரீ விஸ்வநாத அஷ்டகம் பாடல் வரிகள்
வாச்ச மகோசர மநேககுன ஸ்வரூபம் வாகீச விஷ்ணு சுர சேவித பாத பத்மம் வாமென விக்ரஹா வரென கலத்ரவந்தம் வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம் 2 சீதாம்சு சோபித கிரீட விரஜமணம் பாலேக்ஷன நில விசோஷித பஞ்ச பாணம் நாகதி பரசித்த பாசுர கர்ம பூரம் வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம். 4 தேஜோமயம் சுகுணா நிர்குண மத்வீதீயம், அனந்த கந்த மபாரஜித மபிரமேயம் , நாகத்மகம் சகல நிஷ்கல ஆத்ம ரூபம் வாரனாசி…
Namasivaya malai lyrics in tamil | சிவனுக்கு உகந்த நமசிவாய மாலை
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஆதியான அஞ்சிலும் அனா தியான நாலிலும் சோதி யான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும் நீதி யான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவை ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீ சித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீ முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ அத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே…
Kolaru Pathigam lyrics in tamil | கோளறு பதிகம் -திருஞானசம்பந்தர் அருளியது
கோளறு பதிகம் முதல் பாடல்: வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. பொருள்: இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது. கோளறு பதிகம் இரண்டாவது பாடல்: என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க எருதேறி ஏழை…
Enappan Allava Sivan song lyrics in tamil |என்னப்பன் அல்லவா பாடல் வரிகள்
என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா ஆடிய பாதனே அம்பல வாணனே ஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே ஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா