admin

Ganesha Kavasam Lyrics in Tamil | கணேச கவசம் பாடல் வரிகள்

ஏஷோதி சபலோ தைத்யான் பால்யேபி னாஶயத்யஹோ அக்ரே கிம் கர்ம கர்தேதி ன ஜானே முனிஸத்தம 1 தைத்யா னானாவிதா துஷ்டாஸ்ஸாது தேவத்ருமஃ கலாஃ அதோஸ்ய கம்டே கிம்சித்த்யம் ரக்ஷாம் ஸம்பத்துமர்ஹஸி 2 த்யாயேத் ஸிம்ஹகதம் வினாயகமமும் திக்பாஹு மாத்யே யுகே த்ரேதாயாம் து மயூர வாஹனமமும் ஷட்பாஹுகம் ஸித்திதம் ஈ த்வாபரேது கஜானனம் யுகபுஜம் ரக்தாம்கராகம் விபும் துர்யே து த்விபுஜம் ஸிதாம்கருசிரம் ஸர்வார்ததம் ஸர்வதா 3 வினாயக ஶ்ஶிகாம்பாது பரமாத்மா பராத்பரஃ அதிஸும்தர காயஸ்து…

Read More

Ganesha Ashtakam Lyrics in Tamil | கணேஷ அஷ்டகம் பாடல் வரிகள்

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம் லம்போதரம் விசா’லாக்ஷம் வந்தே ஹம் கணநாயகம் (1) மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம் பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் (2) அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம் பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே ஹம் கணநாயகம் (3) சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் (4) கஜவக்த்ரம் ஸுரச்’ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம் பாசா’ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் (5) மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே யோத்துகாமம்…

Read More

Ganesha Pancharatnam Lyrics in tamil | கணேச பஞ்சரத்னம் ஸ்லோக வரிகள்

முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் களாதராவதம்ஸகம் விலாஸிலோக ரக்ஷகம் அனாயகைக னாயகம் வினாஶிதேப தைத்யகம் னதாஶுபாஶு னாஶகம் னமாமி தம் வினாயகம் 1 னதேதராதி பீகரம் னவோதிதார்க பாஸ்வரம் னமத்ஸுராரி னிர்ஜரம் னதாதிகாபதுத்டரம் ஸுரேஶ்வரம் னிதீஶ்வரம் கஜேஶ்வரம் கணேஶ்வரம் மஹேஶ்வரம் தமாஶ்ரயே பராத்பரம் னிரன்தரம் 2 ஸமஸ்த லோக ஶங்கரம் னிரஸ்த தைத்ய குஞ்ஜரம் தரேதரோதரம் வரம் வரேப வக்த்ரமக்ஷரம் க்றுபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யஶஸ்கரம் மனஸ்கரம் னமஸ்க்றுதாம் னமஸ்கரோமி பாஸ்வரம் 3 அகிஞ்சனார்தி…

Read More

Vinayagane Vinay theerpavane song lyrics in tamil | விநாயகனே வினை தீர்ப்பவனே  பாடல் வரிகள்

விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து… விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே குணாநிதியே குருவே சரணம் குணாநிதியே குருவே சரணம் குறைகள் களைய இதுவே தருணம் விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே விநாயகனே வினை தீர்ப்பவனே உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய் உமாபதியே உலகம் என்றாய் ஒரு சுற்றினிலே…

Read More

Avani Vanthathum Punniya Chaturthi Naalum Tamil lyrics | ஆவணி வந்ததும் புண்ணிய சதுர்த்தி பாடல் வரிகள்

ஆவணி வந்ததும் புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்ததம்மா அதி காலை முதலே மங்கள மேளம் ஒலிக்குதம்மா கஜ முகனின் வரவை காண குடும்பம் வாசலில் கூடுதம்மா மாகோலம் இட்டொரு மணை மேல் வந்தால் ஆரத்தி ஆகுதம்மா கணபதி ராஜா வந்தாராம் மணையில் இன்றே பொன்னாளாம் கணபதி ராஜா வந்தாராம் மணையில் இன்றே பொன்னாளாம்… ஓம் அர்த விநாயக துர்கா விநாயகா பீமா சண்ட விநாயகா தேகரி விநாயகா உத்தண்ட விநாயகா பாசவாணி விநாயகா கர்ப விநாயகா சித்தி…

Read More

Ganesha Vedha Padha Stavam Vedha Manthiram in tamil | கணேச வேத பாத ஸ்தவம் வேத‌ மந்திரம் வரிகள்

ஸ்ரீகண்ட தநய ஸ்ரீச ஸ்ரீகர ஸ்ரீதளார்ச்சித ஸ்ரீவினாயக ஸர்வேச ஸ்ரீயம் வாஸய மே குலே கஜானன கணாதீச த்விஜராஜ விபூஷித பஜே த்வாம் ஸச்சிதாநந்த பிருஹ்மணாம் பிருஹ்மணஸ்பதே ணஷஷ்ட வாச்ய நாசாய ரோகாடவி குடாரிணே க்ருணா பாலித லோகாய வனானாம் பதயே நம தியம் ப்ரயச்சதே துப்ய மீப்ஸிதார்த ப்ரதாயினே தீப்த பூஷண பூஷாய திசாம்ச பதயே நம பஞ்ச பிருஹ்ம ஸ்வரூபாய பஞ்ச பாதக ஹாரிணே பஞ்ச தத்வாத்மனே துப்யம் பசூனாம் பதயே நம தடித்கோடி…

Read More

Vinayagar Agaval Lyrics In Tamil | விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்… வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்… இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே!…

Read More

Vinayagar Agaval Lyrics In Tamil | விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்… வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்… இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே!…

Read More

Vinayagar Kavasam in tamil | விநாயகர் கவசம்

வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க; வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க; விளரற நெற்றியை என்றும்விளங்கிய காசிபர்காக்க; புருவந்தம்மைத் தளர்வில் மகோதரர்காக்க; தடவிழிகள் பாலசந்திரனார் காக்க; கவின்வளரும் அதரம் கசமுகர்காக்க: தால்அங்கணக்டரீடர் காக்க; நவில்சி புகம் கிரிசைசுதர் காக்க; தனி வாக்கை விநாயகர்தாம் காக்க; அவிர்நகை துன்முகர்காக்க; அள்எழிற்செஞ்செவி பாசபாணி காக்க; தவிர்தலுரு திளங்கொடி போல்வளர்மணி நாசியைச் சிந்திதார்த்தர் காக்க; காமரு பூமுகந்தன்னைக் குணேசர் நனிக்காக்க; களம் கணேசர் காக்க;…

Read More

Vinayagar thuthi padal lyrics in tamil | ஓம் விநாயகர் துதிகள் பாடல் வரிகள்

வாக்கு உண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம், மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு! பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா! ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே! விநாயகனே…

Read More