108 Kuberar Potrigal | 108 praises of Lord Kuberan

Alagapuri Arase Potri Anandham Tharum Arule Potri Inbavazham Alippai Potri Idillap Perundhagaye Potri Ukandha Alikkum Unmaiye Potri Ookkam Alippavane Potri Eliohnukku Arulbavane Potri Ezhlmai Nilai Akattruvai Potri Aiswaryam Alippavane Potri Onpathu Nidhi Pettravane Potri Ongara Bhakthane Potri Karuththil Nirainthavane Potri Kanarajane Potri Kanaraththinamaye Potri Kaasu Maalai Anindhavanae Potri Kinnarargal Thalaivane Potri Keerthi Alippavane Potri Keerippillai…

Read More

சஷ்டி விரதம் வார விரதம்

வார விரதம் : செவ்வாய்க்கிழமை விரதம் நட்சத்திர விரதம் கார்த்திகை விரதம் திதி விரதம்: சஷ்டி விரதம் செவ்வாய்க்கிழமை விரதம் : கிரகங்களில் செவ்வாய்க் கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய் க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், செவ்வாய்க்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார். அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனையும் முதல்நிலை…

Read More

வேல்மாறல் மகா மந்திரம் பாடல் வரிகள்

பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் எனது உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். திருத்தணியில்… தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். திருத்தணியில்… பனைக்கைமுக படக்கரட மதத்தவன கசக்கடவுள் பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். திருத்தணியில்… சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு…

Read More