108 சிவனின் போற்றிகள்| சிவபெருமான் அஷ்டோத்திர சத நாமாவளி | 108 Sivan Potrigal in tamil

ஓம் சிவாய போற்றி ஓம் மஹேஸ்வராய போற்றி ஓம் சம்பவே போற்றி ஓம் பினாகினே போற்றி ஓம் சசிசேகராய போற்றி ஓம் வாம தேவாய போற்றி ஓம் விரூபக்ஷாய போற்றி ஓம் கபர்தினே போற்றி ஓம் நீலலோஹிதாய போற்றி ஓம் சங்கராய போற்றி ஓம் சூலபாணயே போற்றி ஓம் கட்வாங்கினே போற்றி ஓம் விஷ்ணுவல்லபாய போற்றி ஓம் சிபி விஷ்டாய போற்றி ஓம் அம்பிகா நாதாய போற்றி ஓம் ஸ்ரீ கண்டாய போற்றி ஓம் பக்த வத்ஸலாய…

Read More

பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் | Pradhosha poojai stotram in Tamil

ஓம் பவாய நம || பகவானே என்னைக்காப்பாற்று ஓம் ருத்ராய நம || என் குற்றங்களைச் சிந்தனையிலிருந்து மறைய வேண்டுகிறேன் ஓம் மிருடாய நம || என் துன்பங்களைப்போக்கி சுகம் தரும்படி கேட்கிறேன் ஓம் ஈசனாய நம || நல்ல வழி, நற்புகழ் அடைவதற்கு வழி காட்ட வேண்டுகிறேன் ஓம் சம்பவே நம || எனக்கு உயர்வு அடைய வழி காட்டுதல் ஓம் சர்வாய நம || கொடியவர்களைத்தண்டிக்க தாங்கள் முன் வர வேண்டும் ஓம் ஸ்தாணவே…

Read More

Namasivaya malai lyrics in tamil | சிவனுக்கு உகந்த நமசிவாய மாலை

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஆதியான அஞ்சிலும் அனா தியான நாலிலும் சோதி யான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும் நீதி யான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவை ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீ சித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீ முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ அத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே…

Read More

Shivan Mahima Stotram lyrics in tamil | சிவ மஹிம்னா ஸ்தோத்ரம்

மஹிம்னஃ பாரம் தே பரமவிதுஷோ யத்யஸத்றுஶீ ஸ்துதிர்ப்ரஹ்மாதீனாமபி ததவஸன்னாஸ்த்வயி கிரஃ | அதா‌உவாச்யஃ ஸர்வஃ ஸ்வமதிபரிணாமாவதி க்றுணன் மமாப்யேஷ ஸ்தோத்ரே ஹர னிரபவாதஃ பரிகரஃ || 1 || அதீதஃ பம்தானம் தவ ச மஹிமா வாங்மனஸயோஃ அதத்வ்யாவ்றுத்த்யா யம் சகிதமபிதத்தே ஶ்ருதிரபி | ஸ கஸ்ய ஸ்தோதவ்யஃ கதிவிதகுணஃ கஸ்ய விஷயஃ பதே த்வர்வாசீனே பததி ன மனஃ கஸ்ய ன வசஃ || 2 || மதுஸ்பீதா வாசஃ பரமமம்றுதம் னிர்மிதவதஃ தவ ப்ரஹ்மன்‌…

Read More

Kolaru Pathigam lyrics in tamil | கோளறு பதிகம் -திருஞானசம்பந்தர் அருளியது

கோளறு பதிகம் முதல் பாடல்: வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. பொருள்: இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது. கோளறு பதிகம் இரண்டாவது பாடல்: என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க எருதேறி ஏழை…

Read More

Enappan Allava Sivan song lyrics in tamil |என்னப்பன் அல்லவா பாடல் வரிகள்

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா ஆடிய பாதனே அம்பல வாணனே ஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே ஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

Read More

Hara Hara Siva Siva Om song lyrics in tamil | ஹர ஹர சிவ சிவ ஓம் பாடல் வரிகள்

ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் அருனையின் பெருமகனே எங்கள் அண்ணாமலை சிவனே ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும் (2) அருள்வாய் ஈஸ்வரனே … அன்பே அருணாச்சல சிவனே ஹர ஹர சிவ சிவ ஓம் அபயம் அபயம் அண்ணாமலையே ஹர ஹர…

Read More

Thiruvanamalai Karthiagai deepam thiruvizha song lyrics in tamil | திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா

தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை. திருவண்ணாமலை, மூர்த்தி, தீர்த்தம், மலை என அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. திருவண்ணாமலை பஞ்சபுத தலங்களுள் நெருப்புக்குரிய தலம். சிவனே நெருப்பாக எழுந்து, குளிர்ந்து மலை வடிவமாக நின்றிருக்கும் தலம். சக்திக்கு இடப்பாகம் அருளிய தலம். திருமாலும், பிரம்மாவும் எட்ட முடியாமல் அண்ணாந்து பார்த்தபடியால் இது ‘அண்ணாமலை” என்றானது. பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது சிவனே ஜோதியாக எழுந்து அவர்களின் ஆணவத்தைப்போக்கி குளிர்ந்த…

Read More

Arunachalaney eeasa song lyrics in tamil | அருணாசலனே ஈசனே பாடல் வரிகள்

தணலாய் எழுந்த சுடர் தீபம் அருணாசலத்தின் சிவ யோகம் ஒளியாய் எழுந்த ஓங்காரம் உன் கோலம் என்றும் சிங்காரம்… ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர ஓம் ஜெய சங்கர சாமசிவா ஓம் ஜெய சங்கர சதாசிவா அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே குருவாய் அமர்ந்த சிவனே ஒன்றாய் எழுந்த சிவனே மலையாய் மலர்ந்த சிவனே மண்ணால் அமர்ந்த சிவனே அருணை நிறைந்த சிவனே அருளை வழங்கு சிவனே ஓம் எனும் நாதம் உன்…

Read More

Sivapuranam song lyrics in English| சிவபுராணம் பாடல் வரிகள்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி…

Read More