குமாரஸ்தவம் பாடல் வரிகள்

ஓம் ஷண்முக பதயே நமோ நம ஓம் ஷண்மத பதயே நமோ நம ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஓம் ஷட்கோச பதயே நமோ நம ஓம் நவநிதி பதயே நமோ நம ஓம் சுபநிதி பதயே நமோ நம ஓம் நரபதி பதயே நமோ நம ஓம் சுரபதி பதயே நமோ நம ஓம் நடச்சிவ பதயே நமோ நம…

Read More

ஸ்ரீ சண்முக கவசம் பாடல் வரிகள் 

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க. — (1) ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க. — (2) இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை…

Read More

திரு அருணகிரிநாதரின் – வேல் விருத்தம்

வேல் விருத்தம் – 1 மகரம் அளற் இடை புரள உரககண பணமவுலி மதியும் இரவியும் அலையவே வளர் எழிலி குடர் உழல இமையவர்கள் துயர் அகல மகிழ்வு பெறும் அறு சிறையவான் சிகரவரை மனை மறுகு தொறு நுளைய மகளிர் செழு செந் நெல்களொடு தரளம் இடவே செகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி இடர் அடைய நுகரும் வடிவேல் தகரம் இரு கமதம் என மணமருவு கடகலுழி தரு கவுளும் உறு வள்…

Read More

அழகான பழனி மலை ஆண்டவா பாடல் வரிகள்

அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா வல்லி மயில்நாதனே வா வடிவேலனே வல்லி மயில்நாதனே வா வடிவேலனே வரவேண்டும் மயில் மீது முருகைய்யனே முருக முருக முருக முருக அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா வெள்ளி திருநீறும் வெற்றி…

Read More

முத்தான முத்துகுமரா பாடல் வரிகள்

முத்தான முத்துகுமரா முருகையா வா சீத்தாடும் செல்வகுமரா சிந்தை மகிழ வா முத்தான முத்துகுமரா முருகையா வா வா வா சீத்தாடும் செல்வகுமரா சிந்தை மகிழ வா வா வா நீ ஆடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா நீ ஆடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா வேலாடும் அழகைக் கண்டு மயிலாடி மகிழுதையா மயிலாடும் அழகைக் கண்டு மனமாடி மகிழுதையா மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம் ஆடுதையா மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம்…

Read More

கற்பனை என்றாலும் பாடல் வரிகள்

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் நீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் அற்புதமாகிய அருட்பெரும் சுடரே அற்புதமாகிய அருட்பெரும் சுடரே அற்புதமாகிய அருட்பெரும் சுடரே அறுமறை தேடிடும் கருணையங் கடலே அறுமறை தேடிடும் கருணையங் கடலே கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே…

Read More