கந்த குரு கவசம்

கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே முஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன் …… (5) சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. செய்யுள் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் (10) குருகுகா சரணம் குருபரா சரணம் சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான்…

Read More

திருநீர் என்னை காக்கும் பாடல் வரிகள்

🎶 திருநீர் என்னை காக்கும்: முருகன் கீதம் திருநீர் என்னை காக்கும் என்பது தமிழ்நாட்டின் முக்கிய தெய்வமான முருகனைப் போற்றும் ஒரு ஆன்மிக பாடல். 🕉️ பாடல் விவரம் பாடல் பெயர்: திருநீர் என்னை காக்கும் கலைஞர்: யூகேந்திரன் வாசுதேவன் வெளியீட்டு தேதி: நவம்பர் 17, 2024 இயக்கம்: பக்தி / பஜன் நேரம்: சுமார் 7 நிமிடங்கள் 48 வினாடிகள் 🎵 பாடல் வரிகள் மற்றும் அர்த்தம் இந்த பாடல், முருகனை தனது பாதுகாவலராகக் கருதி…

Read More

அழகெல்லாம் முருகனே பாடல் வரிகள்

அழகெல்லாம் முருகனே – தெய்வீக அழகைப் பற்றிய ஆன்மிகச் சிந்தனை சில பாடல்கள் காதுகளில் மட்டும் ஓசையாகக் குடியிருக்காமல், மனதிலும் ஆன்மாவிலும் இடம் பிடிக்கின்றன. அந்த வகையில், “அழகெல்லாம் முருகனே” என்பது அழகும் அருளும் நிறைந்த ஒரு ஆன்மிகப் பாடல். தைப்பூசத் திருவிழாவில் காலை வேளையில் அருகிலுள்ள முருகன் கோவிலில் முதன்முறையாக இந்தப் பாடலைக் கேட்டேன். சூலமங்கலம் சகோதரிகள் எழுப்பிய குரல் அதிர்வுகளால் கோவிலே திருப்தியடைந்தது. பாடல் வரிகள் முருகனின் அழகை மட்டுமல்ல, அவன் அருளையும் நாம்…

Read More

வேலவா வடிவேலவா பாடல் வரிகள்

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வள்ளி மணவாளனுக்கு அரோகரா வேலவா வடிவேலவா வேடனாக வந்து நின்ற வேலவா ஓடிவா அன்பரை நாடிவா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா வேலவா வடிவேலவா வேடனாக வந்து நின்ற வேலவா ஓடிவா அன்பரை நாடிவா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா வேலவா… வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வள்ளி மணவாளனுக்கு அரோகரா சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா ஆடிவா சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா ஆடிவா சிங்கார வேலுடனே ஓடிவா ஓடிவா சிங்கார வேலுடனே…

Read More

முருகனுக்கான அரோகரா துதிகள்

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா குமாரகுருதாசருக்கு அரோகரா பாம்பன் சுவாமிகளுக்கு அரோகரா மயூரநாதருக்கு அரோகரா கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா சஷ்டிப் பிரியருக்கு அரோகரா சுப்ரமணியருக்கு அரோகரா வள்ளிக்கு அரோகரா தெய்வானைக்கு அரோகரா அறுபடை வீட்டுக்கு அரோகரா ஷன்முகருக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா திருத்தணிகை முருகனுக்கு அரோகரா சுவாமிமலை முருகனுக்கு அரோகரா திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா ஆவினன்குடி முருகனுக்கு அரோகரா திருசெந்தூர் முருகனுக்கு அரோகரா பழமுதிர்சோலைக்கு அரோகரா மருதமலை முருகனுக்கு அரோகரா இடும்பனுக்கு அரோகரா வீரவாகு தேவருக்கு…

Read More

108 முருகனுக்கான போற்றிகள்

ஓம் ஆறுமுகனே போற்றி ஓம் ஆண்டியே போற்றி ஓம் அரன் மகனே போற்றி ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி ஓம் அழகா போற்றி ஓம் அபயா போற்றி ஓம் ஆதிமூலமே போற்றி ஓம் ஆவினன் குடியோய் போற்றி ஓம் இறைவனே போற்றி ஓம் இளையவனே போற்றி ஓம் இடும்பனை வென்றவனே போற்றி ஓம் இடரைக் களைவோனே போற்றி ஓம் ஈசன் மைந்தனே போற்றி ஓம் ஈராறு கண்ணனே போற்றி ஓம் உமையவள் மகனே போற்றி ஓம் உலக…

Read More