Vinayagane Vinay theerpavane song lyrics in tamil | விநாயகனே வினை தீர்ப்பவனே  பாடல் வரிகள்

விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான்

விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்

தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து…

விநாயகனே வினை தீர்ப்பவனே

வேழ முகத்தோனே ஞால முதல்வனே

குணாநிதியே குருவே சரணம்

குணாநிதியே குருவே சரணம்

குறைகள் களைய இதுவே தருணம்

விநாயகனே வினை தீர்ப்பவனே

வேழ முகத்தோனே ஞால முதல்வனே

விநாயகனே வினை தீர்ப்பவனே

உமாபதியே உலகம் என்றாய்

ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்

உமாபதியே உலகம் என்றாய்

ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்

கணநாதனே மாங்கனியை உண்டாய்

கணநாதனே மாங்கனியை உண்டாய்

கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

கதிர்வேலனின் கருத்தில் நின்றாய்

விநாயகனே வினை தீர்ப்பவனே

வேழ முகத்தோனே ஞால முதல்வனே!!!

விநாயகனே வினை தீர்ப்பவனே

வேழ முகத்தோனே ஞால முதல்வனே!!!